×

புதுச்சேரி சிறுமி கொலை – விசாரணை தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியது. ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் உள்ள 5 பேரிடமும் சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

The post புதுச்சேரி சிறுமி கொலை – விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Special Committee ,IPS ,Kalivanan ,
× RELATED காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி